ஏமாற்றம் தந்தவள்

ஆசை என்ற ஊசியால்
காதல் என்ற மயக்க மருந்தை
என் மனதுக்குள் செலுத்தி
என்னை மயக்கிவிட்டால்....
விழித்து பார்த்தேன்
நான் மட்டும் இங்கே
என் மனதை மயக்கிய
அவள் எங்கே ?
காற்றிடம் முகவரி
கேட்டேன்.......
அதற்க்கு காலம்
பதில் சொன்னது
நீ......ஒரு
ஏமாளி என்று........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 5:13 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : yematram thanthaval
பார்வை : 2374

மேலே