தூத்துக்குடி
உப்பு விளைந்த மண்ணில்
இன்று கான்சர் விளைகிறது
மறந்து விட்டாயா?? இது
மரத்தமிழன் மண்ணடா..
குண்டுகளுக்கு பின்வாங்கும்
கோழைகள் அல்ல நாங்கள்..
பாட்டன் கட்டபொம்மன் வம்சமடா...
எங்கள் ஜுன்களில் கூட இல்லை
பின்வாங்கும் கோழைத்தனம்..