தூத்துக்குடி

உப்பு விளைந்த மண்ணில்
இன்று கான்சர் விளைகிறது

மறந்து விட்டாயா?? இது
மரத்தமிழன் மண்ணடா..

குண்டுகளுக்கு பின்வாங்கும்
கோழைகள் அல்ல நாங்கள்..

பாட்டன் கட்டபொம்மன் வம்சமடா...

எங்கள் ஜுன்களில் கூட இல்லை
பின்வாங்கும் கோழைத்தனம்..

எழுதியவர் : விவேகா (15-Jun-18, 7:45 pm)
சேர்த்தது : Vivega
பார்வை : 78

மேலே