பேனாவின் சுய சரிதை


எழுத்தும் இலக்கியமும்
இணைய தளத்தின்
பக்கங்கள் ஆனபின்
பேனா
அருங்காட்சியகத்தில்
இறகின் அருகமர்ந்து
சுயசரிதை
எழுதுகிறது
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 5:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4101

மேலே