பேனாவின் சுய சரிதை
எழுத்தும் இலக்கியமும்
இணைய தளத்தின்
பக்கங்கள் ஆனபின்
பேனா
அருங்காட்சியகத்தில்
இறகின் அருகமர்ந்து
சுயசரிதை
எழுதுகிறது
----கவின் சாரலன்
எழுத்தும் இலக்கியமும்
இணைய தளத்தின்
பக்கங்கள் ஆனபின்
பேனா
அருங்காட்சியகத்தில்
இறகின் அருகமர்ந்து
சுயசரிதை
எழுதுகிறது
----கவின் சாரலன்