சிலை ஒன்று செய்தேன் நான்
சிலை ஒன்று செய்தேன் நான்
கலை என்று போற்றினர் சிலர் !
கடவுள் என்று வணங்கினர் சிலர்
மலை உனக்கு நான் கொடுத்த மறுஉருவம்
மனிதர்களுக்குக் கொண்டாட்டம் !
சிலை ஒன்று செய்தேன் நான்
கலை என்று போற்றினர் சிலர் !
கடவுள் என்று வணங்கினர் சிலர்
மலை உனக்கு நான் கொடுத்த மறுஉருவம்
மனிதர்களுக்குக் கொண்டாட்டம் !