சிலை ஒன்று செய்தேன் நான்

சிலை ஒன்று செய்தேன் நான்
கலை என்று போற்றினர் சிலர் !
கடவுள் என்று வணங்கினர் சிலர்
மலை உனக்கு நான் கொடுத்த மறுஉருவம்
மனிதர்களுக்குக் கொண்டாட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-18, 3:31 pm)
பார்வை : 446

மேலே