காதல்
..
உன் புன்னைகையில் பூக்கும் பூக்களை
கோர்க்கும் வரம் எனக்கே எனக்காய் தாரக கூடாதா ..!
கனவுகளின் கடலோர கரைகளில்
காதலர்களாய் நம் காலடி தடங்களை பாதிக்க கூடாதா ..!
வெற்றிடமாக என் நெஞ்சில்
அத்தனையையும் நீயென நிரம்பி விட கூடாத..!
கடிகாரம் போல் இல்லாமல் நம் இருவரும்
காற்றைப்போல காதல் செய்ய கூடாத..!
கண் மூடியே ஓடும் கற்பனைகள்
கண்திறந்து நடக்க கூடாத ..!
ஈரம் இல்ல என் உதட்டில்
தூறல் மழையாய்
உன் வானவில் உதடு வண்ணம் இடாதா..!
தூரங்கள் குறைந்து நேரங்கள் மறைந்து
காற்றுக்குள் இணையும் தென்றலை போல
நம் இருவரும் கலக்க கூடாத ....................................!!!