கருணைக் கரங்கள்

இரவின் கண்ணீர்,
இலை பூக்களிலெல்லாம்..

கருணை மிக்கவன்
காலைக் கதிரவன்,
கண்ணீரைத் துடைக்கிறான்
கதிர்க்கரங்களை நீட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jun-18, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே