கருணைக் கரங்கள்
இரவின் கண்ணீர்,
இலை பூக்களிலெல்லாம்..
கருணை மிக்கவன்
காலைக் கதிரவன்,
கண்ணீரைத் துடைக்கிறான்
கதிர்க்கரங்களை நீட்டி...!
இரவின் கண்ணீர்,
இலை பூக்களிலெல்லாம்..
கருணை மிக்கவன்
காலைக் கதிரவன்,
கண்ணீரைத் துடைக்கிறான்
கதிர்க்கரங்களை நீட்டி...!