நட்பு
அனுபவம் பெறும்வரை நட்பின் அர்த்தம் புரியாது...
உண்மை நண்பர்கள் அமையும்போது நட்பைத் தவிர்த்து எதுவும் பெரிதாக தெரியாது...
தயங்காமல் சகலத்தையும் நட்பிடம் சொல்ல முடியும்...
உண்மை நட்பை உணர்ந்து கொண்டவன் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான்...