தடைகளைத் தாண்டிச் சிகரம் தொடு வெண்பா

பிணிப்பேயும் துன்பமும் பேரிடரும் வந்து
அணிமலையாய் பற்றினாலும் அஞ்சாமல் என்றும்
தணிந்திருந்து வந்த தடைகளை நீக்கி
துணிந்தவருக் கில்லை துயர்!

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:23 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 1971

மேலே