தடைகளைத் தாண்டிச் சிகரம் தொடு வெண்பா
பிணிப்பேயும் துன்பமும் பேரிடரும் வந்து
அணிமலையாய் பற்றினாலும் அஞ்சாமல் என்றும்
தணிந்திருந்து வந்த தடைகளை நீக்கி
துணிந்தவருக் கில்லை துயர்!
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்
பிணிப்பேயும் துன்பமும் பேரிடரும் வந்து
அணிமலையாய் பற்றினாலும் அஞ்சாமல் என்றும்
தணிந்திருந்து வந்த தடைகளை நீக்கி
துணிந்தவருக் கில்லை துயர்!
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்