என் சோகம்

இரவில் தூக்கம் இல்லை,
மனதில் நிம்மதி இல்லை,
முகத்தில் சந்தோசம் இல்லை,
உறவில் நிரந்தரம் இல்லை,
வாழ்கையில் இன்னும் எத்தனை
சோகங்களை காணுமோ எந்தன் நெஞ்சம்...
இரவில் தூக்கம் இல்லை,
மனதில் நிம்மதி இல்லை,
முகத்தில் சந்தோசம் இல்லை,
உறவில் நிரந்தரம் இல்லை,
வாழ்கையில் இன்னும் எத்தனை
சோகங்களை காணுமோ எந்தன் நெஞ்சம்...