நினைவுகளோடு ஜெனனம்
அன்பே!
நீ கண் காணா
தொலைவில்
இருந்த போதும்
என் சிரிப்பும் சிணுங்களும்
என் அழுகையும் ஆனந்தமும்
உன் நினைவுகளோடு தான்
ஜெனனமாகின்றன...!!!
அன்பே!
நீ கண் காணா
தொலைவில்
இருந்த போதும்
என் சிரிப்பும் சிணுங்களும்
என் அழுகையும் ஆனந்தமும்
உன் நினைவுகளோடு தான்
ஜெனனமாகின்றன...!!!