மெய்யன்
மெய்யறிந்தவன் சம்சாரியோ, சந்யாசியோ
யாராயிருந்தால் என்ன அவனே மெய்யன்
அஃதறியாதார் பொய்யரே, பொய்யில் வாழ்பவர்
மெய்யறிந்தவன் சம்சாரியோ, சந்யாசியோ
யாராயிருந்தால் என்ன அவனே மெய்யன்
அஃதறியாதார் பொய்யரே, பொய்யில் வாழ்பவர்