மரம் வளர்ப்போம் மழை காப்போம்

இயற்க்கை அன்னை இவள் இறந்துக் கொண்டே செல்கிறாள் ,

அவள் உயிரை இழுத்து பிடிக்கத்தான் எவரும் உண்டோ ?

அழிக்க நினைப் பதை
ஆற்றலுடன் அரகேற்றுபவர்களே
நீர் அழிவுக்கே குழிதோண்டவோ ?

வெட்டாமல் நட்டிடு
பொன் வேராய் காத்திடு

மரம் ஒன்றை வளர்த்திடு
மனிதா நீ இதை உறுதியாய் மனதில் விதைத்திடு வளர்ப்பதை .

மரம் வளர்ப்போம் மழை காப்போம்

படைப்பு
ரவி .சு

எழுதியவர் : ரவி .சு (28-Jun-18, 7:13 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 919

மேலே