மரம் வளர்ப்போம் மழை காப்போம்
இயற்க்கை அன்னை இவள் இறந்துக் கொண்டே செல்கிறாள் ,
அவள் உயிரை இழுத்து பிடிக்கத்தான் எவரும் உண்டோ ?
அழிக்க நினைப் பதை
ஆற்றலுடன் அரகேற்றுபவர்களே
நீர் அழிவுக்கே குழிதோண்டவோ ?
வெட்டாமல் நட்டிடு
பொன் வேராய் காத்திடு
மரம் ஒன்றை வளர்த்திடு
மனிதா நீ இதை உறுதியாய் மனதில் விதைத்திடு வளர்ப்பதை .
மரம் வளர்ப்போம் மழை காப்போம்
படைப்பு
ரவி .சு