கண்ணீர் கவி
எங்கள் வலிகளை
வரிகளில் எழுதுவதால்
எதுகைமோனைக்கு
இடமில்லாதிருக்கலாம் !
எங்கள் கண்ணீருக்கு உயிருண்டு
இக்கவிதையின் வாயிலாக
எங்கள் வலிகளை
வரிகளில் எழுதுவதால்
எதுகைமோனைக்கு
இடமில்லாதிருக்கலாம் !
எங்கள் கண்ணீருக்கு உயிருண்டு
இக்கவிதையின் வாயிலாக