யாதுமாகி நின்றாள்
யாதுமாகி நிற்பவள்
அன்பிற்கோர் அன்னையாய்
பாசத்தில் அத்தையாய்
வழி காட்டும் ஆசானாய்
ஆதரவான அக்காவாய்
பிரியத்தில் தங்கையாய்
உதவிடும் அண்ணியாய்
உளமறிந்த ஒருத்தியாய்
யாதுமாகி நிற்பவள்
யார் அவள் ......
என்னுயிர் தோழியே .........