உயிர் கூட நான் தருவேன்
உயிர் கூட நான் தருவேன்
ஒளியெல்லாம் உன் வடிவாக
ஒலியெல்லாம் உன் குரலாக
மனமெல்லாம் உன் நினைவாக
கனவெல்லாம் உன் வரவாக
உன் நினைவினிலே நீந்துகிறேன்
என் நிலையினை மறக்கின்றேன்
ஒரு தடவை உன்னை காண
உயிர் கூட நான் தருவேன் ......அம்மா
மீண்டும் வந்துவிடு ......