நீர் பூ

நீரில் பூத்த பூவில்
துயில் கொள்பவளே !
நிதாமொரு கானம்
பாடியென் துயில்
களைவாயோ

பேரழகே.....

எழுதியவர் : சிவகுமார் ஏ (10-Jul-18, 9:04 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : neer poo
பார்வை : 90

மேலே