முகமூடி
மறுக்கப்படா காயங்களும்,
மறக்கப்படா ரணங்களும்,
மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.
மறுக்கப்படா காயங்களும்,
மறக்கப்படா ரணங்களும்,
மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.