வானவில்

மண்ணில் தடாகமெலாம் தாமரை மொட்டுக்கள்
மாமலராய் அலர்ந்திடுமே கீழ் வானில் பரிதியைக்
கண்டு அவ்வண்ணம் மாலையில் மேல்வானில்
மழைமேகமும் இவன் தீண்ட பெருவில்லாய்
அலர்ந்திடுமே அங்கு வான் நிரம்ப .
நிறம் ஏழும் பெற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-18, 5:19 pm)
Tanglish : vaanavil
பார்வை : 158

மேலே