வானவில்
மண்ணில் தடாகமெலாம் தாமரை மொட்டுக்கள்
மாமலராய் அலர்ந்திடுமே கீழ் வானில் பரிதியைக்
கண்டு அவ்வண்ணம் மாலையில் மேல்வானில்
மழைமேகமும் இவன் தீண்ட பெருவில்லாய்
அலர்ந்திடுமே அங்கு வான் நிரம்ப .
நிறம் ஏழும் பெற்று