ஏக்கம்

அழகிய மாலை நேரம்
மெதுவாக வானில்
நிலவும் தோன்ற
என்னில் உன் நினைவும் தோன்ற
தீராத ஏக்கம் ஒன்று
முளைக்குதடி
நிலவுக்கு அடியில் ஒரு ஆலமரம்
அதன் கீழே என் அருகில் நீயும்
ஒன்றாய் கைகோர்த்து
எப்போது நிலவு பொழுதை
இரசிக்கப் போகிறோமோ என்று...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Jul-18, 7:21 pm)
Tanglish : aekkam
பார்வை : 124

மேலே