என்ன செய்ய
திருவிழா என்றதும்
தன்னை அலங்காரம்
செய்துகொண்டு
புறப்பட்டு விடுகிறது
என் மனம்!
உன் தெரு
உன் வீடு
இவற்றை சுற்றி வந்தே
கழித்துக் கொள்கிறது
அந்நாளை.
என்ன செய்ய!
திருவிழா என்றதும்
தன்னை அலங்காரம்
செய்துகொண்டு
புறப்பட்டு விடுகிறது
என் மனம்!
உன் தெரு
உன் வீடு
இவற்றை சுற்றி வந்தே
கழித்துக் கொள்கிறது
அந்நாளை.
என்ன செய்ய!