இப்படி சட்டம் குருடானதே- சிரிக்க, சிந்திக்க

நீதி மன்றத்தில் அவன் தனக்கு மருத்துவம்
டிகிரி படிக்க அனுமதி கோருகிறான்
ஊனமுற்றோர் கோட்டாவில் ...ஆம் அவன்
பார்வை இல்லாத மாணவன் நீட்டில்
தேர்வுபெற்றான்...........ஆனால் அவனுக்கு
மருத்துவம் படிக்க வழியில்லை ...........
அனுமதி சட்டங்கள் அப்படி..அவன்
நீதி மன்றத்தை நாடினான் .....

நீதிபதி : உன் கோரிக்கை ஞாயமானதே
ஆனால் நான் என்ன செய்வேன்........
நீதியின் கண்களுக்கு இப்போது
பார்வை இல்லையே என்று கூறி
அனுமதி மறுத்தார்.......

சட்டமும் குருடாய்ப்போனதோ
நீதிமன்றம் இருட்டறை ஆனதோ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-18, 11:55 am)
பார்வை : 186

மேலே