அந்த கவிஞனின் கவிதை

கவிதை ஒன்றினை
தேடிக் கொண்டு
ஓராயிரம் வார்த்தைகள் -- இங்கு
ஏங்கி தவித்துக்கொண்டிருக்க!
எங்கே சென்றதோ???
அந்த கவிஞனின் கவிதை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Jul-18, 7:27 pm)
பார்வை : 475

மேலே