புதையல்களாய்

மௌனமாய் இருப்பவன்
முட்டாளல்ல,
அலட்டிக்கொள்பவன்
அறிவாளியுமில்லை..
பொறுமையின் சின்னமாம்
பூமியின் மடியில்தானே
புதைந்திருக்கிறது
பூகம்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jul-18, 7:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே