காற்றோடு கலந்து வந்த
காற்றோடு கலந்து வந்த இசைப்பாடல்
காலையில் பூத்த நிற பூக்களின் மலர் வாசத்துடன்
மனதை வந்து வருட
நெஞ்சப் பொழிலில் உணர்வுகளின் நீரலை வட்டங்கள் !
காற்றோடு கலந்து வந்த இசைப்பாடல்
காலையில் பூத்த நிற பூக்களின் மலர் வாசத்துடன்
மனதை வந்து வருட
நெஞ்சப் பொழிலில் உணர்வுகளின் நீரலை வட்டங்கள் !