ஏக்கம்

என்னவனே...!
ஏக்கம் தான்...!
என்னுள் எழும் சில மனக்குறைகள் தீரக் கூட தேவையில்லை...!
தோள்களில் சாய்ந்து கொண்டு, தலை வருடியபடி கேட்க ஒரு உறவிருந்தால் போதும்...!
அதுவும் நீயாக இருந்தால் மட்டும் போதும்...!
காதலனாக அல்ல...!
கணவனாக அல்ல...!
தோழனாக...!!

எழுதியவர் : நதி (8-Aug-18, 7:16 pm)
சேர்த்தது : நதி பாலா
Tanglish : aekkam
பார்வை : 689

மேலே