வேண்டாமே
காட்டில் பெரிய விலங்கதனைக்
கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
நாட்டில் நல்ல வேலைசெய்ய
நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
கோட்டை விட்டு விடுகின்றீர்
குணமது கெட்ட மானிடரே,
காட்டிப் பிழைத்தது போதுமய்யா
கையால் பிச்சை வேண்டாமே...!
காட்டில் பெரிய விலங்கதனைக்
கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
நாட்டில் நல்ல வேலைசெய்ய
நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
கோட்டை விட்டு விடுகின்றீர்
குணமது கெட்ட மானிடரே,
காட்டிப் பிழைத்தது போதுமய்யா
கையால் பிச்சை வேண்டாமே...!