தளை கெட்டுப்போனாலும்
தளை கெட்டுப்போனாலும்
*********************************************************
களையெடுக்க நபரின்றி கொலை புரிய படையுண்டு -- கடல்
அலை தடுக்கும் வழியின்றி கல் மலையுடைக்கும் ஆளுண்டு
விளை பெருகி நின்றாலும் விலை குறையும் நிலையன்று
தளை கெட்டுப்போனாலும் அரங்கேறும் கவியுண்டே !