கூட்டத்தில் ஒருத்தன்

வண்ணம் மின்னும் பூமியடா
வானம் தாண்டும் ஆசையடா

கண்ணு ரெண்டில் காதலடா-அதை
பகிர்ந்திட ஓர் தோழியடா

துன்பம் தரும் வலியினில்-எனை
தாங்கும் நண்பர் கூட்டமடா

இவை அனைத்தும் நடந்திடவே
அதை காணும் சுவர்ருத் தாமரையடா

எழுதியவர் : மு.பிரதீப் (26-Aug-18, 2:30 pm)
சேர்த்தது : முபிரதீப்
பார்வை : 127

மேலே