மாயை
மாயை
*********************************
இலுப்பைக் கழியில் குடில்போட எண்ணி
எலும்புக் கழிக்குடிலை என்னுடலில் கண்டேன்
வலுத்த குடிலில்லா வாழ்வென்ன வாழ்வு
குலுக்கும் கிலுகிலுப்பைக் கோ ?