கன்னக்குழியில் தேநீர் தருவாயா

காலை பொழுதில், மஞ்சம் மீதில்,
உன் கன்னக்குழியில்
தேநீர் தருவாயா !
நான் மெல்லக்குடிக்க
உன்னை அணைக்க
தேகம் மலர்வாயா !
என் இதழின் ஈரம்பட
இடையோராம் விரல்பட
மீண்டும் குளிப்பாயா !
சொட்டும் நீரை
என்னுடல் கொண்டே
நீயும் துடைப்பாயா !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (1-Sep-18, 5:07 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 152

மேலே