வானவில்

வானவில்

நீருக்கும் நெருப்புக்கும் பிறந்தவளாம்
நிறப்பிரிகையில் வளர்ந்தவளாம்
பாருக்கும் பார்வைக்கும் சிறந்தவளாம்
அவளாம்,,
கார்மேகப் பேத்தியாம்
கடைவானில் ஒருத்தியாம்
வண்ணமேழும் விண்ணிலெழுந்து மின்னும் நிலையோ
வானவில் வானவில் தானோ!!!.....
-கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (6-Sep-18, 8:36 am)
பார்வை : 242

மேலே