மழை
மரித்து போன குளம் குட்டை
உயிர்த்து மீள உயிராய் நுழைந்தாய்
எங்கும் ஆறு தங்கி ஓட
செழுமை பொங்கும் பசுமை ஆட
என்றும் நீ எமக்கு வேண்டும்
மரித்து போன குளம் குட்டை
உயிர்த்து மீள உயிராய் நுழைந்தாய்
எங்கும் ஆறு தங்கி ஓட
செழுமை பொங்கும் பசுமை ஆட
என்றும் நீ எமக்கு வேண்டும்