உன் அப்பாகிட்ட பேசி

தெருவோரம் நான்வர
நின்னாளே பூத்து.
அடிதடி வேணாமச்சான்
நீயும் கொஞ்சம் ஒத்து.
தெருவுக்குள்ள இப்போ
நாதானே கெத்து.
உன் அப்பாகிட்ட பேசி
எடுத்துவா பூங்கொத்து...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (9-Sep-18, 6:53 pm)
பார்வை : 204

மேலே