பேனா
யாரோ ஒருவரின்
கைவிரல்களின்
இடையில்
சிக்கிக்கொண்டு
தவிக்கும்
எழுதுகோலின்
உடலிலிருந்து
வழிந்தோடும்
குருதி
எதையும் மாற்றும்
வல்லமை
கொண்டது.
பா.முத்துகுமார்.
யாரோ ஒருவரின்
கைவிரல்களின்
இடையில்
சிக்கிக்கொண்டு
தவிக்கும்
எழுதுகோலின்
உடலிலிருந்து
வழிந்தோடும்
குருதி
எதையும் மாற்றும்
வல்லமை
கொண்டது.
பா.முத்துகுமார்.