தமிழ்மூச்சு

தமிழர்களை சீண்டும் தரமற்றவர்களே,

நினைவுகூறிப்பார் என் தமிழின தலைமகன்கள் பிரபாகரனையும், வீரப்பனையும்,

அவர்களின் நினைவும் உன்னை நிலைகுலையவைத்து நித்திரை கெடச்செய்யும்,

செத்து மடிந்தவர்கள் என்றெண்ணி பிரம்மையில் இருப்பவர்களே நினைப்பில் இட்டுக்கொள்,

வித்தாய் இன்னும் எம்முள் விதைத்து இருக்கின்றனர் என்று,

விளைந்து வெடித்து உன் ரத்தம் குடிக்கும்முன் சத்தமின்றி ஓடி ஒழி.

கார்த்திக்📝

எழுதியவர் : கார்த்திக் (18-Sep-18, 2:28 pm)
சேர்த்தது : karthik
பார்வை : 196

மேலே