ஏக்கம்

படைப்பின் நாயகன்
ஏனோ எனக்கு மட்டும் எதிர்மறையானான்
பருவ வயதில் எப்போது பூப்படைவேன்
என ஏங்கிய அதே மனங்கள் ஏனோ
மணமுடித்து அடுத்த மாதம்
அதே உதிர போக்கின்போது முகம் சுளிப்பது ஏனோ
வயிற்றில் கருவை சுமப்பதற்குள் ஒவ்வரு மாதமும்
நெச்சில் சுமக்கும் ஏளன சொற்கள் ஆயிரம்
உதிர்வது உதிரம் மட்டும் மில்லை தாய்மைக்கு ஏங்கும் எனது ஆவலும் தான் ....
தாயக ஏங்கும் பெண்ணின் கருவறை வழியாக ஒரு ஏக்கம்
இந்த படைப்பு

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (21-Sep-18, 6:11 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : aekkam
பார்வை : 112

மேலே