அகிம்சை ஒன்றே போதும்

பல வண்ண பல கோடிகள் வேண்டாம்
ஒரு வண்ண வெள்ளை கோடி ஒன்றே போதும்

பல ஜாதியென ஜனங்களை பிரிக்க வேண்டாம்
ஒரு இனம் மனித இனம் ஒன்றே போதும்

பல பாகப் பிரிவுகள் மண்ணில் வேண்டாம்
ஒரு வானம் ஒரு பூமியாக இருத்தலே போதும்

பல கலவரங்கள் வேண்டாம்
ஒரு காந்தியவாதமே போதும்

வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம்
நாம் இந்தியர் என்ற ஒற்றுமை ஒன்றே போதும்-மனிதா!

எழுதியவர் : kayal (22-Sep-18, 5:16 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 1972

மேலே