செம்பருத்தி காதல்

அன்பே...
இந்த மலரின் அழகில் நான்
மயங்கிப் போனதுண்டு.. ஆனால்
உன் முகம் கண்ட பின்போ
மயக்கம் என்ற சொல்லும்
மயங்கி கீழ் விழுந்ததே...
அன்பே...
இந்த மலரின் அழகில் நான்
மயங்கிப் போனதுண்டு.. ஆனால்
உன் முகம் கண்ட பின்போ
மயக்கம் என்ற சொல்லும்
மயங்கி கீழ் விழுந்ததே...