என் தவறே தான்

உன்னோடு பேசிட
சிரித்திட...
உனக்கான உறவுகள்...
மண்ணில் ஆயிரம் உண்டு....!!
அதனால் தானோ என்னவோ
நீ என் வலியை
உணர்ந்திருக்கவில்லை....
நீ எனக்கு உயிரானவன் என்று
தெரிந்த
பின்னும்.......
நிலை இல்லா
உலகில்
நீ நிரந்தரம்
என நினைத்தது
என் தவறே தான்.... ..

எழுதியவர் : லீலா லோகிசௌமி (5-Oct-18, 6:42 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 626

மேலே