காதல்
உன் ஞாபகம் வருகையில்
கண்களை மூடிக் கொள்கிறேன்!!!!
காரணம்
உன் நினைவினால் வரும்
கண்ணீர் துளிகள் கூட
என் கண்களை
விட்டு பிரியக் கூடாது
என்று !!!!
உன் ஞாபகம் வருகையில்
கண்களை மூடிக் கொள்கிறேன்!!!!
காரணம்
உன் நினைவினால் வரும்
கண்ணீர் துளிகள் கூட
என் கண்களை
விட்டு பிரியக் கூடாது
என்று !!!!