அழகே நீ எங்கே ஏங்குகிறேன் நான்

வசீகர இதழ்கள் இனிக்கும் செங்கனி ஓடை
வண்டு விழிகள் துள்ளி யாடும் கயல் மேடை
வண்ண உடல் பூக்கூடை குணத்தில் அவள் காடை
வந்தாள் பேடை வழியெங்கும் வீசுது மலர் வாடை
வஞ்சி எண்ணம் நெஞ்சிலே வந்ததோ காதல் பீடை


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (8-Oct-18, 1:14 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 898

மேலே