உன்னோடு நான் இனி

ஆயுள் முழுமைக்குமானவற்றை பேசித் தீர்த்தாயிற்று
ஆங்காங்கே சில கோபப் பார்வைகள்
அதனிடையே மென்மையாய் விரல்களின் இறுக்கம்
அவ்வப்போது ஓராயிரம் புன்னகைகள்
சிறு சிறு சீண்டல்களோடு
இனி மௌனமாய் ஒரு யுகம் போதும்..!!!!

எழுதியவர் : தென்றல் தாரகை (9-Oct-18, 11:36 am)
சேர்த்தது : தென்றல் தாரகை
பார்வை : 4099

மேலே