நான் என்னடி செய்வேன்

அடியே!
உன் நிலைக்கண்ணாடியில்
நான் தெரிந்தால்
நான் என்னடி செய்வேன்?
அன்று முளைத்த
ஒற்றைப்பருவினால்
உன் கன்னக்குழியில்
இடறிவிழுந்தவனை
தூக்காமல் சிரித்தவள்
நீ!

எழுதியவர் : முகவை சௌந்தர் (11-Oct-18, 3:25 pm)
Tanglish : naan ennadi seiven
பார்வை : 254

மேலே