பிச்சைக்காரனும் நாயும்

ஏக்கத்தோடு உன்னை நான்
எத்தனை நாள் பார்ப்பேன்
என்று நீ உன் இடத்தை
எனக்குத் தருவாய்
வீட்டில் சொல்லாமல் வந்துவிடு
விருப்பம் போல் வாழலாம் என்
பிளாட்பாரத்தில் நீயும் உன்
பிளாட்டில் நானும்
சுற்றிலும் அவரவர்
சுற்றத்துடன் .

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (23-Oct-18, 2:53 pm)
பார்வை : 71

மேலே