சேலை தீண்டியதால்
புல்லரித்து போனேன் புருவம் உயர்த்தியதால்,
செல்லரித்து போனேன் சேலை தீண்டியதால்,
நானமறிந்து நகர்ந்தாள் ஆடவன் என்பதால்.
புல்லரித்து போனேன் புருவம் உயர்த்தியதால்,
செல்லரித்து போனேன் சேலை தீண்டியதால்,
நானமறிந்து நகர்ந்தாள் ஆடவன் என்பதால்.