கண்ணீர்
மகிழ்ச்சிக்குள்
துக்கத்தை
யார் வைத்தது?
ஆனந்தத்தில்
கண்ணீர் கசியலாமா?
உனைப் பார்க்கும் போதெல்லாம்
மழலை கண்டதும்
பால் சுரக்கும்
முலை போல
என் கண்ணில்
ஈரம் கசிகிறதே!
புவி
மகிழ்ச்சிக்குள்
துக்கத்தை
யார் வைத்தது?
ஆனந்தத்தில்
கண்ணீர் கசியலாமா?
உனைப் பார்க்கும் போதெல்லாம்
மழலை கண்டதும்
பால் சுரக்கும்
முலை போல
என் கண்ணில்
ஈரம் கசிகிறதே!
புவி