சில மனிதனின் தெய்வ குணம்

பல்லில் நஞ்சுண்டு
```நாகம் எனக்கண்டு
``````அஞ்சி அடிப்பது மனிதகுணமே...
பாவம் ஜீவனென்று
```விலகி வணங்கிநின்று
``````துஞ்சி செல்வது தெய்வகுணமே...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (29-Oct-18, 10:21 am)
பார்வை : 1143

மேலே