மாலைஏன் நீமறந் தாய்
பாலை மணலிலும் காயுதே பால்நிலா
சோலைக் கிளைகளில் கூவுதே பூங்குயில்கள்
மேலைப்பூந் தென்றலும் மேனிதொட்டுச் செல்லுதே
மாலைஏன் நீமறந் தாய் ?
பாலை மணலிலும் காயுதே பால்நிலா
சோலைக் கிளைகளில் கூவுதே பூங்குயில்கள்
மேலைப்பூந் தென்றலும் மேனிதொட்டுச் செல்லுதே
மாலைஏன் நீமறந் தாய் ?