மாலைஏன் நீமறந் தாய்

பாலை மணலிலும் காயுதே பால்நிலா
சோலைக் கிளைகளில் கூவுதே பூங்குயில்கள்
மேலைப்பூந் தென்றலும் மேனிதொட்டுச் செல்லுதே
மாலைஏன் நீமறந் தாய் ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-18, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே