கைக்கூ
நான் தொட்டவுடன் சினுங்குகிறாய்
தென்றலும் பனியும் உன்னை சீண்டும் போது
நாணத்துடன் நளினத்துடன் ஏற்றுக் கொள்கிறாய்
இது நீ காட்டும் பாரபட்சம் அல்லவா,
நான் தொட்டவுடன் சினுங்குகிறாய்
தென்றலும் பனியும் உன்னை சீண்டும் போது
நாணத்துடன் நளினத்துடன் ஏற்றுக் கொள்கிறாய்
இது நீ காட்டும் பாரபட்சம் அல்லவா,