புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில் 3

புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில்
புத்தனைப் போலமர்ந்தேன் ஞான தவநிலையில்
சித்திர பூக்கள் மகிழ்ந்து உதிர்ந்தது
அத்தனையும் என்சிர சில்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-18, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே